இலங்கை
இலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிதியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அபிவிருத்திக்கான உடன்படிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிடைக்கவுள்ள 19 மில்லியன் டொலர் நிதியுதவி...!!
