QR முறைமையின் தற்போது வாகனங்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கம் மேலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் எரிபொருள் விலை மீளாய்வின் பின்னர், இந்த அதிகரிப்பு அமுலாக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக பிரிவுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.