எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்குள் எரிபொருளுக்கான QR குறியீடு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.