உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி நாளை மறுதினம் கொழும்பில் அக்கட்சியினர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தவுள்ளனர்.