முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஐ.ம.ச. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌஸி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்