பிலியந்தலை – கெஸ்பேவ பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 6 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் மற்றும் 19 9mm ரவைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.