நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் யாவும் நாளை சனிக்கிழமை பூட்டப்பட்டிருக்கும் என நெல்லியடி வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் யாவும் பூட்டப்பட்டிருக்குமென நெல்லியடி வர்த்தக சங்கச் செயலாளர் சுரேரஞ்சன் தெரிவித்தார்.