அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36), மனைவி ஜஸ்லீன் கவுர்(27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தெரி மற்றும் அமன்தீப் சிங்(39) என்ற 4 இந்திய வம்சாவளியினர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலையில் அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர்.

அவர்களிடம் ஆயுதம் உள்ளதாகவும், ஆபத்தானவர்கள் எனவும் கூறிய பொலிஸார் விசாரணை நடந்து வருவதால் மேற்கொண்டு தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.