நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

92 ஒக்டோன் பெற்றோலின் விலை 74/= அதிகரிக்கும் எனவும், 
95 ஒக்டோன் பெற்றோலின் விலை 78/= அதிகரிக்கும் எனவும், ஒரு லீற்றர் டீசலின் விலை 56/=, சுப்பர் டீசலின் விலை 65/= 

மண்ணெண்ணெய் 210/= அதிகரிக்கலாம் என  தகவல் வெளியாகியுள்ளது.