யாழில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட மோதல் இளைஞர் பலி
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்காக வரிசையில் காத்திருந்த வேளை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு அதனால் வந்த சச்சரவினால் மூக்கில் பலமான காயமடைந்த உடுவிலைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களின் பின்னர் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.