ஒக்ரேன் 95 ரக பெற்றோல் இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுவிக்கப்படவுள்ளது.

2  கப்பல்களில் இருந்து  இறக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 வாரங்களுக்கு இருப்புக்கள் கிடைக்கும்.

95 ஒக்ரேன் பயன்படுத்துபவர்கள் 92 ஒக்ரேன் பெற்றோலுக்கு வரிசையில் நிற்க வேண்டாம்.

நாளை முதல் 95 ஒக்ரேன் பெற்றோலை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.