கொட்டாவ பகுதியில் சூதாட்டம் நடைபெறும் நான்கு மாடி கட்டிடத்தில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த கோட்டே, தெஹிவளை மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.