கிறிஸ்ட்சர்ச்சின் லாடிமர் (Latimer) சதுக்கத்தில் ஒரு எதிர்ப்பு முகாம் உருவாகியுள்ளது, அங்கு பல பதாதைகளும் கூடாரங்களும் புல்வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

கூடாரங்களில் யாரும் இருப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில் மாநகர சபை அந்த இடத்தை கண்காணித்து வருகிறது.

இதனிடையே கிறிஸ்ட்சர்ச்சின் நிலநடுக்கத்தால் சேதமடைந்த சிவப்பு-மண்டல பகுதியில் முகாமிட்டுள்ள எதிர்ப்பாளர்களை நகரத்தின் வேறு இடங்களுக்கு செல்லுமாறு கவுன்சில் கூறியுள்ளது.

மேலும் பல எதிர்ப்பாளர்கள் Cranmer சதுக்கத்தை வாரக்கணக்கில் ஆக்கிரமித்திருந்த நிலையில் அவர்கள் அமைதியாக அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.