பசில் ராஜபக்சவால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என பொதுஜனபெரமுனவின் பொதுசெயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பதவியிலிருந்து நீக்கப்பட்டஇரு அமைச்சர்களை தவிர அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நாடாளுமன்றஉறுப்பினர்கள் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவிற்கு ஒத்துழைப்பை வழங்குவார்கள் எனஅவர் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவால் மாத்திரம் கட்டியெழுப்ப முடியும் என்பதாலேயே சிலர் அவரை விமர்சிக்கின்றனர் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.