கடந்த வருடம் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் உள்ள சிறைகளிலிருந்து 9959 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுதலையான கைதிகளில் பல்வேறு காரணங்களுக்காக பிணையில் விடுவிக்க முடியாத கைதிகளும் சிறு குற்றங்களைச் செய்த கைதிகளும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.