இன்று  இந்தியப் பிரதமருக்கு தமிழ்  தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் கெளரவ சம்பந்தன் தலைமையில் கையளிக்கப்பட்டது.

கெளரவ சம்பந்தன், கெளரவ நீதியரசர் விக்னேஸ்வரன், திரு.மாவை சேனாதிராஜா, கெளரவ செல்வம் அடைக்கலநாதன், திரு. சுரேக்ஷ் பிரேமசந்திரன், கெளரவ சுமந்திரன் திரு சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.