அரசாங்கம்கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகளிற்கு உரங்களைஇலவசமாக வழங்கியுள்ளது விவசாயிகள் இதனை மறந்துவிட்டனர் என்பது ஏமாற்றமளிக்கின்றது  என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பசுமை விவசாய கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது பிரச்சினைகளை எதிர்கொண்டோம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்,சில தீர்மானங்கள் மக்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தின என குறிப்பிட்டுள்ள அவர் எங்கள் பசுமை விவசாய கொள்கை மாறவில்லை, எனவும் தெரிவித்துள்ளார்.