கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளரான கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னர்  கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை ஜனாதிபதி நியமித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.