சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை மக்கள் வங்கி செலுத்தியுள்ளது.

சற்று முன்னர் இந்த தொகை செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.