2022.01.01 முதல் இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை அதிபர் சேவை ஆகியவற்றில் உள்ள ஆசிரியர்,அதிபர்களுக்கு கிடைக்கவுள்ள புதிய சம்பளமும் அதிகரிப்பும் 3-1 தரத்தில் சிறு மாற்றம் உண்டாகி உள்ளது

இதற்கிணங்க ஜனவரி மாதம் முதல் இவர்ளுக்கான புதிய சம்பளத் திட்டம் அறிமுகமாகிறது.

இச்சுற்றறிக்கை வெளியிடப்படாவிட்டால் மீண்டும் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்பதாக இவை எச்சரித்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்