டெங்கு அபாயம் நிலவும் 15 மாவட்டங்களில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஆரம்பமாகும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுமென தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர்,வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.