பஸ் பயணக்கட்டணத்தை 17.44 சதவீத உயர்வு ஜனவரி 05 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

ஜனவரி 05 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் மற்றும் பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தின் கீழ் இயங்கும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட வேண்டும்.

அதிகாரிகள் மற்றும் அனைத்து பொதுமக்களின் கவனத்திற்குத் தேசிய போக்குவரத்து சபையினால் இந்த விசேட அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.