இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை நிரஞ்சனி சண்முகராஜா அவர்களுக்கு  “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசினால் அண்மைக்காலத்தில் தமிழ் திரைக்கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள மேற்படி கௌரவம் ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது.