இலங்கையில் இன்றும் இந்தியாவை விட குறைந்த விலை க்கே எரிபொருளை விற்பனை செய்வதாக மத்திய வங்கி யின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 264 ரூபாவாக இருக்கும் ஒரு லீற்றர் பிரீமியம் பெற்றோல் இலங்கையில் 210 ரூபாவிற்கு விற்பனை செய் யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரிமாற்ற நெருக்கடி நீண்ட காலம் இருக்க மானியம் வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எரிபொருளுக்கான அந்நியச் செலாவணி வருவதைக் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.