நாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின் விநியோகத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின் பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.