பிரியந்த தியவர்த்தனவின் கொலையை காண்பிக்கும் படங்கள் வீடியோக்களை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுமாறும் அதனை பகிர்ந்துகொள்வதை சமூக ஊடக பயனாளர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உலகின் அனைத்து ஊடகங்களில் இருந்தும் எங்கள் இதயத்திலிருந்தும் அந்த காட்சிகளை அகற்றுங்கள் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.