கிழக்கு துறைமுக பிராந்திய பூங்காவின் தெற்கே உள்ள Wainuiomata என்ற இடத்தில் இன்று பிற்பகல் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மதியம் 12.15 மணியளவில் கடற்கரை சாலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து மரணத்தின் சூழ்நிலைகள் குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.