ஹட் பள்ளத்தாக்கு மற்றும் வைரராபா இடையே உள்ள மாநில நெடுஞ்சாலை 2, ரெமுதகா மலைப்பகுதியில் உள்ள ஒரு சாலை ஓரத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு டிரக் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

காலை 11:50 மணியளவில் நடந்த குறித்த விபத்தை தொடர்ந்து சாலை இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

ஆனால் லாரி இன்னும் பள்ளத்தில் உள்ளதாகவும் தொடர் விசாரணைகளுக்காக மீண்டும் சாலை மூடப்படலாம் என்று போலீசார் தெரிவித்தனர்