நேற்றையதினம் Omapere இல் உள்ள ஒரு வீட்டில் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து காவல்துறையினர் ஒருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

துப்பறியும் ஆய்வாளர் ரைஸ் ஜான்ஸ்டன் கூறுகையில், 48 வயதுடைய நபர் இன்று வேங்கரே மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

அந்த நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதிலிருந்து மருத்துவமனையில் காவலில் வைக்கப்பட்டார்.

நேற்றையதினம் 73 வயதான முதியவர் Northland இல் எமாபெர் முகவரியில் இறந்து கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் கொலைக்கான விசாரணை தொடர்கிறன்றதாக துப்பறியும் ஆய்வாளர் ரைஸ் ஜான்ஸ்டன்  தெரிவித்தார்.