நீண்ட நாட்களுக்கு பின் புத்தளத்திற்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களை மக்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்

இதன்போது நகர்மன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் புத்தளம் இல்லத்திற்கு வருகை தந்த குருணாகல் மகநாயக தேரர் முன்னாள் அமைச்சர்  ரிஷாட் பதியுதீனின் நலன்கள் குறித்து விசாரித்ததுடன் அவருக்கு ஆசியும் வழங்கிச் சென்றார்