ஜோதிகாவின் 50வது படமான  "உடன்பிறப்பே"  வெளியாவதை முன்னிட்டு அண்ணன், தங்கை உறவையும் , உறவுகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டும் விதமாக இப்படதின் களம் அமைத்துள்ளது .

ஜோதிகா, சமுத்திரக்கனி, சசிகுமார்  நடிப்பில்  "உடன்பிறப்பே " உருவாகியுள்ளது. குடும்பத்தின் அன்பை பிரதிபலிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது  .

இதை உணர்த்தும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில்  மணற்சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்
ரசிகர்கள்.