கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் தடுப்பூசி போடுவது குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வோடு, ஆர்வமுடனும் செயல்படுகின்றனர் .

இதன் முதல் கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் 20 மாவட்டங்களில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி 100% செலுத்தி  சாதனை புரிந்துள்ளனர் .