இலங்கை விமான நிலையங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி மீள திறக்கப்பட்டவுள்ளன.

அதற்கமைய இலங்கைக்கு முதலில் வருகை தருவதற்காக ரஷ்ய சுற்றுலா குழு அனுமதி கோரியுள்ளதாக, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் உப்புல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

மேலும் ,200 பேர் அடங்கிய மேற்படி குழுவினர், எதிர்வரும் 26 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்களை வந்தடையவுள்ளனர்.