பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 5 டி20 கிரிக்கெட்டில் ரத்து செய்து நாடு திரும்பிய விவகாரம் கிரிக்கெட் வட்டாரங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது .

இந்த நிலையில் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்திரி நியூஸிலாந்து வீரர்களுக்கு அனுப்பப்பட்ட மெயில் இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரத்தில் போலி ஐடியில் இருந்து வந்துள்ளதை கண்டுபிடித்ததாகவும் . இதற்குப் பின்னால் உலக நாடுகளின் சதி உள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.