கடந்த சில மாதங்களாக கேரளாவில் வரதட்சனை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதனை தடுக்கும் விதமாக விதமாக கோழிக்கோடு பல்கலைக்கழகம் ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளது .

அதாவது வரதட்சணை வாங்கமாட்டேன் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகே பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது

எதிர்காலத்தில் வரதட்சனை வாங்குவது தெரிந்தால் கல்லூரியால் கொடுக்கப்பட்ட பட்டம் ரத்து செய்யப்படும் என்று குறித்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.