ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடினார்.

ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு  வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.

உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு  புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு ஜனாதிபதி அழைப்பு..விடுத்துள்ளார