இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவரையும் உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார்.

ஜகத்பாலசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிமால் கருணசிறி விஜிதநாணயக்கார அனுசியா சண்முகநாதன் நவரெட்ணே வெரதுவ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.