இரத்தினபுரி மாவட்டதில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

கட்நத 11 மாத காலப்பகுதியில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1128 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

குருவிட்ட பகுதியிலேயே அதிகமானோருக்கு எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய அப்பகுதியில் இதுவரை 168 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.