இலங்கை விமானப் படைக்கு சொந்தமான PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நேற்று (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.