கொலை சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு ஹோமாகம மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

 

2009 ஆம் ஆண்டு ஹோமாகம, ஹபரகட பகுதியில் வைத்து நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.