திருகோணமலை சீனன் குடாவிருந்து புறப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான PT-6 பயிற்சி விமானம், தரை கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என இலங்கை விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

அந்த விமானம் கந்தளாய் சூரியபுர என்னுமிடத்தில் விபத்துக்குள்ளானது.