முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சியைச் சேர்ந்த அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொசவிட்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கிண்ணியா பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.