இன்று காலை முதல் கொழும்பின் பல இடங்களில் கடும் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது.

இதன் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி உள்ளன. பல இடங்களில் வீதி போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர