பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் ஆவார்.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையாக வலம் வருகின்றார்.  தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் காரில் பயணம் செய்திருக்கிறார்.

மாமல்லபுரம்அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அந்த கார் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். அவரின் தோழி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.