கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் இன்று (25) காலை காலமானார்.

இலங்கையின் அனைத்து ஊடக வலையமைப்புக்களும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.