கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மோசமான வெப்பநிலை காரணமாக சுமார் 300 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அவசர நிலை பிரகடனம் தொடர்ந்து 14 நாட்கள் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.