ஒரு கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 898 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அதன்படி வெலிசர பிரதேசத்தில் வைத்தே இவர்கள் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.