இலங்கையில் அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து பேர் டெல்டா கொரோனா திரிபுடன் தெமட்டகொட – அராமய வீதியில்  அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அங்குள்ள மக்களுக்கு பீ.சீ.ஆர் அல்லது ரெபிட் எண்டிஜன்  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.