இலங்கையில் உள்நாட்டு சந்தையில் நியாயமற்ற முறையில்  அரிசி விலை அதிகரிக்கப்படுகின்றமையை தடுக்கும் வகையில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய 100,000 மெற்றிக் தொண் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.