அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்/ பொறுப்பாளர்களுக்கு,

பள்ளிவாசல்களில் தொடர்பான புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அமைச்சின் மேலதிக செயலாளரின் (மத விவகாரங்கள்) 20.06.2021 ஆம் திகதி இடப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் வக்ப் சபையானது பின்வரும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் அமைந்துள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் மீள் அறிவிப்பு வரை பூட்ட முடிவு செய்துள்ளது.

என்பதை இக்கடிதம் வலியுறுத்துகிறது.